அதனால் அப்பனே அறிந்தும் எதை என்று புரிய ஆனாலும் அப்பனே...
இதற்குச் சான்றாக அப்பனே பின் நிச்சயம்... தன்னில் கூட பல வகையிலும் கூட அப்பனே புண்ணிய நதிகளில்... நீராடி அப்பனே நிச்சயம் புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று... அப்பனே நிச்சயம் பல பல உயிர்களுக்கும் பின் அறிந்தும் கூட அன்னத்தை இட்டு அப்பனே... நிச்சயம் தன்னில் கூட பின் அம்மாவாசை.. பௌர்ணமி தினங்களில் கூட அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட முன்னோர்களை வணங்கி... அப்பனே பல தான தர்மங்களை செய்து வந்தாலே நிச்சயம் அப்பனே...
கர்மா அண்டாதப்பா!!!