மரண அச்சமின்றி வாழும் வாழ்வைப் பெருவாழ்வு என்பார்கள் அறிஞர்கள். பெருவாழ்வு என்பது நோயின்றி நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழும் முறைதான் பெருவாழ்வு என்பதாகும். மரணத்தைப் பற்றி முடிவே இல்லாமல் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் நமக்குப் போதனை முக்கியமல்ல. செயல், பயிற்சி தான் முக்கியம். இந்த நூல் `மரணமில்லா பெருவாழ்வு வாழ முத்திரைகள்’ எந்த வகையில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை விளக்குகிறது. -மானோஸ்