பாம்பு இந்த மூலிகை இருக்கும் பக்கமே வராது. பாம்பாட்டிகள் இந்த வேரை அரைத்து கைகளில் பூசி கொண்டே பாம்புகளை பிடிப்பார்கள். இதன் பெயர் ஆடுதீண்டாப்பாளை.
இந்த வேரை கொண்டு என்ன பாம்பு கடித்தது என்பதை உடனே கண்டறிய முடியும். இந்த மூலிகை காற்று பட்ட உடனே பாம்பு மயக்க நிலைக்கு சென்று விடும். அதியற்புத ஆற்றல் மிக்க இதை வீட்டை சுற்றி வைத்தால் எந்த விஷ பூச்சிகளும் வராது.