இரண்டு ஞானிகளின் உரையாடலே அஷ்டாவக்ர கீதையின் உள்ளடக்கம்.
ஞானிகளின் மனம் எப்படி இருக்கும் என்பதை அறிய விரும்பும் சாதாரண வாசகர்களுக்கும் இந்நூல் அரிய ஞானக்களஞ்சியம்.
ஆத்ம ஞானம் பெறுமுன் செய்யும் தியானம் உபாஸனம் எனப்படும். ஞானம் பெற்றபின் ஞானம் நிலைப்பெற செய்யும் யானம் நிதித்யாஸனம் ஆகும். அஷ்டாவக்ர கீதை எனும் இந்நூல் நிதித்யாஸனம் செய்து ஞான நிஷ்டையில் இருக்க விரும்புவோருக்கு உகந்த நூல்.